2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண தேசியமட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 28 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

வடமாகாணத்திலிருந்து இப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தவறாது பங்குபற்றுமாறு வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X