Suganthini Ratnam / 2011 மே 23 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்து, பௌத்த கலாசார பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இல. 29 பழம் வீதி, கந்தர்மடம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், வண. அத்துலரத்தின தேரர், நல்லை திருஞானசம்பந்த ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமி, தென்பகுதி பௌத்த மக்கள், படைவீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago