Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோட்டைப் பகுதிக்கும் தனியார் பஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பிரதேசம் பெரும் பற்றைக்காடாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் இன்று புதன்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
பற்றைக்காடாக காணப்பட்ட நிலையில் இப்பகுதியினூடாக போக்குவரத்து செய்;வதில் சிரமம் காணப்பட்டு வந்தது. அத்துடன், இப்பகுதியில் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்பட்டது.
100க்கு மேற்பட்ட இராணுவத்தினர் இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
.jpg)
.jpg)
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025