2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிரமதானப் பணியில் இராணுவத்தினர்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோட்டைப் பகுதிக்கும் தனியார் பஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பிரதேசம் பெரும் பற்றைக்காடாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் இன்று புதன்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

பற்றைக்காடாக காணப்பட்ட நிலையில் இப்பகுதியினூடாக போக்குவரத்து செய்;வதில் சிரமம் காணப்பட்டு வந்தது. அத்துடன், இப்பகுதியில் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்பட்டது.

100க்கு மேற்பட்ட இராணுவத்தினர் இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .