Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2012 ஜனவரி 02 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பருத்தித்துறை சுப்பர் மடப்பகுதி கடற் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டுவெதாகவும் கடற்றொழிலாளர்களின் சுமார் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை இந்திய மீனவர்கள் அழித்து சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக என யாழ். பிராந்திய நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஆழ்கடல் மீன்பிடியின் காரணமாக மீனவர்களது கடற்றொழில் உபகரணங்களான வலை, கயிறு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago