Super User / 2012 ஜனவரி 02 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பிரதேசத்தில் ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்திலுள்ள கடற் படையினரால் ரி – 56 ரக ஆயுதங்கள் நான்கு அதற்குரிய ரவைகள் 7, எல்.எம்.ஜி ஆயதங்கள் 4, அதற்குரிய ரவைகள் 9,000 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago