2025 ஜூன் 25, புதன்கிழமை

'உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல்' கலந்தாய்வரங்கு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் 'உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல்' தொடர்பான கலந்தாய்வரங்கு ஒன்று நடைபெறவுள்ளது

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி றொக்கி அரியரெட்ண மற்றும் இலங்கைக்கான அமெரிக்க  தூதுவர் பற்றிசியா புட்டினிஸியாலும் எதிர்வரும்; 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு இது தொடர்பில் வீடியோ மாகாநாடு மூலம் விளக்கமளிக்கப்படவுள்ளன.

இக்கலந்தாய்வரங்கில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் யாழ.; அமெரிக்க தகவல் கூட இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தினியுடன் 021 222 0665 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .