2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ் வீதி விபத்தில் முதியவர் பலி

Super User   / 2012 மே 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (கவிசுகி)

யாழ்ப்பாணம் மல்லாகம் கே.கே.எஸ் வீதியில் பிக்கப் ரக வாகனம் வீதியால் நடந்து சென்ற முதியவரை மோதியதில் அந்த முதியவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவமானது இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த அராணுவ வாகன விபத்தில் மல்லாகத்தை சேர்ந்த அந்தோனிமுத்து யூலியஸ் ஜெயரெட்ணம் (வயது 57) என்பவரே மரணமானவராவர்

இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவரது சடலம் மருத்துவப் பரிசோதணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .