Menaka Mookandi / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கே.பிரசாத்)5 hours ago
5 hours ago
6 hours ago
கிழக்கன் Monday, 20 August 2012 04:23 PM
ஐயா சிறிதரன் அவர்களே, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத ஒரு சமூகம் என்பதனை இந்த நாடும் உலகமும் அறியும். சிறு வயதிலிருந்தே யூதர்களை நேசிப்பதாகவும், முஸ்லிம்களை வெறுப்பதாகவும் சொல்லும் நீங்கள், உலகெங்கிலும் முஸ்லிம்களை சூரசம்ஹாரம் செய்வதை தனது வெளிநாட்டுக் கொள்கையாகவும், யூத நாட்டை ஊட்டி வளர்ப்பதனை தனது கடமையாகவும் கொண்டிருக்கும் அமெரிக்காவை துணைக்கழைப்பது புதுமையானது அல்ல. ஆனால் வடக்கு - கிழக்கு தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத ஒரு பிரிவு என்பதனை மறந்து கருத்து வெளியிடும் நீங்கள் வடக்கு - கிழக்கு தீர்வு பற்றி யோசிப்பது வியப்புக்குரியது.
Reply : 0 0
jameel oddamavadi Monday, 20 August 2012 04:31 PM
நரியிடம் குடல் கழுவக் கொடுத்த கதைதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago