2025 ஜூன் 21, சனிக்கிழமை

வலி.வடக்கில் தனியார் கல்வி நிலையங்களை வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் மூடுவதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                       (கிரிசன்)
வலி.வடக்குப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபையின தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்குப் பகுயதில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் 14 பேருடனும் கலந்;துரையாடப்பட்டதன் அடிப்படையில் இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தனியார் கல்வி நிலையங்களை, வெள்ளிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடுவதன் மூலம் பிள்ளைகள் ஆலயங்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் இது பிள்ளகைளை சமூகத்தில் ஒழுக்கமுடையவர்களாக உருவாக்கதற்கான வழிமுறையாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .