2025 ஜூன் 21, சனிக்கிழமை

சித்தங்கேணியில் குடும்பஸ்தர் கிணற்றில் வீழ்ந்து மரணம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணம், சித்தங்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்

சித்தங்கேணியைச் சேர்ந்த கதிரவேலு இராசேந்திரம் (வயது 54) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .