2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சித்தங்கேணியில் குடும்பஸ்தர் கிணற்றில் வீழ்ந்து மரணம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணம், சித்தங்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்

சித்தங்கேணியைச் சேர்ந்த கதிரவேலு இராசேந்திரம் (வயது 54) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X