2025 ஜூன் 21, சனிக்கிழமை

எழுதுமட்டுவாளில் சந்தை திறப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் துரித மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் எழுதுமட்டுவாள் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட புதிய சந்தை கட்டிட தொகுதி இன்று செய்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 5 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்த சந்தைக்கட்டிடத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் வாணிபத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .