2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாவட்ட முஸ்லிம்களின் தேவைகள் குறித்து ஆராய்வு

Super User   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மீளாய்வு கூட்டம் இன்று புதன்கிழமை யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.

யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

 யாழ். மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தில் இதுவரையும் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .