Kogilavani / 2012 நவம்பர் 29 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழக விடுதியினுள் இராணுவத்தின் அத்துமீறிய நுழைவு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டமை ஆகியவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025