Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Kanagaraj / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
Amalan Friday, 15 February 2013 10:50 AM
1948 ஆம் ஆண்டில் இருந்து முதன் முதலில் திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தது ஐக்கியதேசிய கட்சிதான். அந்த கட்சி போட்ட திட்டங்களைத்தான் இன்று மஹிந்த ராஜபக்ச அரசு இன்னும் மேலதிக திட்டங்களை போட்டு நடைமுறைப்படுத்துகின்றது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எந்த முகத்துடன் கலந்துகொண்டார்? அல்லது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றால் அவரால் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியுமா? இராணுவம் பறித்த தமிழா்களின் காணிகளை அவரால் மீள பெற்றுக் கொடுக்க முடியுமா? ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின்போதுதான் 1990 ஆண்டு வலிகாமம் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயா்ந்தனா் என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவாரா?
Reply : 0 0
unpyouthampara Friday, 15 February 2013 03:13 PM
தம்பி அமலன்..
சுமார் 25 வருடங்களின் பின்னர் வடக்கு ää கிழக்கில் பயங்கரவாதமற்ற சூழலை தனது பிரதமர் காலப்பகுதிக்குள் ( 2001-2004 ) ஏற்படுத்தியவர் ரணில் என்பதனை மறக்க வேண்டாம். தவறுகள் ஆங்காங்கே சமபந்தப்பட்ட தரப்புகளில் இழைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் தவறுகளும், பிழைகளும் ஏற்படாதவாறு செயற்படுவதே அனைவரினமும் தலையாய கடமை.. தொடர்ச்சியான பிரிவினை வாதமும் இனவாதமும் பழி போடுதலும் இதற்கான தீர்வுகளோ அல்லது ஆக்கபூர்வமான உபாயங்களோ அல்ல..
Reply : 0 0
vallarasu Friday, 15 February 2013 03:52 PM
தம்பி தோல்வி ரணில் இருக்கும் வரை எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்காதுடா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Jun 2025
17 Jun 2025