2025 ஜூன் 18, புதன்கிழமை

பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்ளுக்கு பொருட்கள் கைளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கிரிசன்


பெண்களை தலைமையாக் கொண்ட குடும்பங்கள், அங்கவீனர்களைக்கொண்ட குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 84 குடும்பங்களுக்கு உலர் உணவு அல்லாத பொருட்கள் அடங்கிய பொதிகள் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டன.

கடற்படை கட்டளை அதிகாரி எ.பி.டி.தர்நாக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கடற்படைகளின் கட்டளையதிகாரி ரியர் அட்மிரல் டி.எஸ்.உடவத்த கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் சேந்தான்குளம், மாதகல், திருவடி நிலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.     






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .