2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சர்வதேச காச நோய் தினம் இன்று யாழில் அனுஸ்டிப்பு

Super User   / 2013 மார்ச் 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் ஏற்பாட்டில் சர்வதேச காச நோய் தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழவில் பிரதம அதிதியாக பிரந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் சிவராணி கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இதன்போது காச நோய் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம், நடனம் என்பவன இடம்பெற்றுள்ளன.

காச நோயின் தாக்கம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், அதனைத் தடக்கும் வழிமுறைகள் பற்றி நூல் மற்றும் இறுவெட்டு என்பன வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் காநோய் வைத்திய நிபுணர் ஜமுனாந்தா, யால் பல்கலைக்கழகத்தின் சமூதாய மருத்துவ துறையின் தலைவர் வைத்திய கலாநிதி இ.சுரேஸ்குமார், நல்லூர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கலாநிதி த.திரிபுரசுந்தரி, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வட பிராந்திய தலைவர் பேராசிரியர் கணேச லிஙக்ம், மற்றும் சுகாதரா உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் எனப்லரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .