2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தீக்காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2013 மார்ச் 28 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண்ணொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பருத்தித்துறை நெல்லியடி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .