2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்;ந்த நால்வர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியினூடாகப் பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் வான் ஒன்றும் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரே காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த நால்வரும் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .