2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மாற்று வீதியை பாவிக்குமாறு யாழ். மாநகர சபை அறிவித்தல்

Super User   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபையினால் கனகரட்ணம் வீதி புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் மாற்று வீதியை பாவிக்குமாறு யாழ். மேயர்  யோகேஸ்வரி பற்குணராஜா இன்று அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் வீதிப் புனரமைப்பு துரித கதியில் மேற்கொண்டு நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், கனகரட்ணம் வீதியை பாவிப்பவர்கள் குறித்த வீதி வேலை நிறைவடையும் வரை  நாயன்மார்கட்டு வீதியை ஒரு மாற்றுப் பாதையாகவும் இராமநாதன் வீதி மற்றும் திருமகள் வீதிகளை மற்றொரு மாற்றுப் பாதையாகவும் பாவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .