2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் சிறுமி அடித்துக்கொலை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் அடித்துக்கொலைச்செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இளவாலை பகுதியில்  நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில்  ரூபன் நிலாஞ்சினி  என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .