2025 ஜூன் 18, புதன்கிழமை

ஒரு றாத்தல் பாணையும் விட்டு வைக்காத திருடர்கள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

சைக்கிளில் கொழுவியிருந்த ஒரு றாத்தல் பாண், கடைக்குச் சென்று திரும்பிய பின் காணமல் போன சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சிவன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு ஒரு றாத்தல் பாண் வாங்கிய ஒருவர் அதனை தனது சைக்கிளில் கொழுவிவிட்டு, கடையொன்றுக்கு மேலதிக சாமான்கள் வாங்குவதற்காகச் சென்று திரும்பிய போது சைக்கிளில் கொழுவியிருந்து பாண் காணாமல் போயிருந்தது.

யாழ்பாணத்தில் தற்போது திருடர்கள் ஒரு றாத்தல் பாணைக் கூட திருடத் தொடங்கியுள்ளனேரே என்று பானைத் திருட்டுக் கொடுத்தவர் சொல்லிச் சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .