2025 ஜூன் 18, புதன்கிழமை

இடியன் துவக்கு வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஓமந்தைப் பகுதியில் இடியன் துவக்கு வைத்திருந்த நபரை கைதுசெய்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார்.

கடந்த 8 ஆம் திகதி குறித்த நப் இடியன் துவக்கு வைத்திருந்த வேளை, கனராஜன் குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பன்றிக்கெய்த குளம் பகுதியைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .