2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில். பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த  பொலிஸ் சாஜன்ட்  தனிப்பட்ட தேவைக்காக சிவிலில் மின்சார நிலைய வீதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இருஇளைஞர்கள் தனிப்பட்ட பிரச்சினை நிமித்தம் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இருவரும் யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .