2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.இந்து மாணவனுக்கு ஜனாதிபதி சாரணியர் விருது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

சாரணர் இயக்கத்தின் அதி உயர் விருதான ஜனாதிபதி சாரணியர் விருது இம்முறை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சிவானந்தன் விஜிதரனுக்கு கிடைத்துள்ளது.

இந்த விருதானது 10 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எஸ்.கணேசராஜா தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • aj Monday, 22 April 2013 12:37 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Sivaloganathan Tuesday, 23 April 2013 04:49 AM

    நான் கல்லூரியின் சாரண இயக்கத்தில் 63ஆம் ஆண்டில் இருந்த பொழுதும் 1ஆம் இடத்தைப் பிடித்தோம். வழ்த்துகள் எனது கல்லூரிக்கு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .