2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் சுற்றுச் சூழல் வார நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 
வட மாகாணசபை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் வார நிகழ்வு, பழைய பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.
 
ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கு அதிதிகளால் ஏற்றப்பட்டது. பின்னர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் மரங்களை நட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .