2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற அறுவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் திருட்டுத்தனமாக  மின்சாரம் பெற்றுவந்ததாகக் கூறப்படும் அறுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்த வந்த மின்சார சபைக்  கண்காணிப்பாளர்களும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நேற்று சனிக்கிழமை  சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்றுவந்ததாகக் கூறப்படும் மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .