2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கிறிஸ் கத்தியுடன் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 நவம்பர் 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் நடமாடிய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடமாடிய இருவரை அந்த பகுதியில் ரோந்து சென்ற அச்சுவேலி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது  அவ்விருவரையும் நீதவான் பசீர் முஹமட் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .