2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாளை 10 மணித்தியால நீர் விநியோகத்தடை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி, நிட்டம்புவ, கந்தஹேன, மாபாகொல்ல, கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கொரக்கதெனிய, ரன்பொகுனுகம, ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊருபொல, திக்கந்த, மீவிட்டிகம்மான, பாஇம்புல, மடலான, பக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எலமுல்ல ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .