2025 ஜூன் 23, திங்கட்கிழமை

த.தே.கூ.யினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நடைபெறுவதற்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த அமர்விற்கு முன்பதாக இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் முதலமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .