2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கணக்கியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றுக்கிடைய

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் நாளை (05-12-2013) வியாழக்கிழமை கைச்சாத்திடுகின்றன. 
 
இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறை மாணவர்களில் நிதிக்கணக்கியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தங்கப் பதக்க விருதினைப் பெறுவதுடன், கணக்கியல் துறை மாணவர்கள் கல்விசார் மற்றும் தொழில்சார் நலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .