2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த வைத்தியர்களுக்கு அஞ்சலி

Super User   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாணத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த வைத்தியர்களுக்கு மாகாண சபையில் இன்று புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட மாகாண சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று இடம்பெற்றது. இந்த விவாதத்தின் ஆரம்பத்தில் மாகாண சபை சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கத்தினால் இறுதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .