2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாடசாலை கணினி திருட்டு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் 60 ஆயிரம் பெறுமதியான கணினி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபரின் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற வேளையில், அதிபரது அறையின் கதவு உடைக்கப்பட்டு அறையிருந்த கணினி திருடப்பட்டிருப்பதினை அவதானித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிபர்இ அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .