2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தொடரும் குடும்ப நல தொண்டர்களின் போராட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு முன்னால் குடும்பநல தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று (20) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பிராந்திய சுகாதார பணிமனையில் யாழ். மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இன்று கூட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில், பணிமனையினுள் எவரும் செல்ல முடியாதபடியும், அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறும் வாசலில் வீதி மறிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் 300 இற்கும் மேற்படி குடும்பநலத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .