2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு செயலிழப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பொலிகண்டி மேற்கு, செம்மீன் படிப்பக மைதானத்திலிருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டு, வடமராட்சி 521 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படைப்பிரிவினரால் இன்று செயலிழக்க செய்யப்பட்டது.

இந்த மைதானத்தினைத் இளைஞர்கள் நேற்று மாலை துப்புரவு செய்தபோதே மோட்டார் குண்டு ஒன்றை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், அங்கு வந்த பொலிஸார் இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்தே அந்த குண்டு மைதானத்தில் வைத்தே இன்று செயலிழக்க செய்யப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .