2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் மோட்டார் குண்டு மீட்பு

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மணிக்கூட்டு வீதி கார்கில்ஸ் ஸ்கேயர் கட்டிடத்திற்கு  பக்கத்திலுள்ள காணியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திபாரம் வெட்டியபோது 81 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

அத்திபாரம் வெட்டும்போது மர்மமான பொருளொன்று இருப்பதினை அவதானித்த காணி உரிமையாளர் அது தொடர்பில் யாழ்.பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்தே இராணுவத்தினருடன் இணைந்து இக்குண்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .