2025 ஜூன் 25, புதன்கிழமை

காதலித்து திருமணம் முடிக்க மறுத்த நபர் கைது

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, கபிலன் செல்வநாயகம்

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிற்றூழியராக பணிபுரியும் யுவதியை  காதலித்து, அவரை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்த அதேவைத்தியசாலையில் சிற்றூழியராக பணிப்புரியும் இளைஞனை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தார். 

யுவதி செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபரை செவ்வாய்க்கிழமை (21) வைத்தியசாலையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .