2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கடலாமை பிடித்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாதகல் கடலில் கடலாமை ஒன்றைப்  பிடித்து படகின் கீழ் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் சின்னத்தம்பி யோகநாதன் (வயது 50) என்பவரைக் நேற்று சனிக்கிழமை  (25) கைதுசெய்ததாக இளவாலைப் பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அவ்விடத்திற்குச்  சென்றபோது, மாதகலைச் சேர்ந்த சந்தேக   நபர் 3 அடி நீளமான ஆமையை உயிருடன்   வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் மொஹமெட் பஷிர் முன்னிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை
ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .