2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கடலாமை பிடித்தவர் கைது

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.பாசையூர் கடலில் கடலாமையை பிடித்து படகில் மதை;;து வைத்திருந்த அதே இடத்தைச்சேர்ந்த நபரை கைதுசெய்துள்ளதாக யாழ்.பொலிஸார் புதன்கிழமை (19) தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

குறித்த நபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .