2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்.சுழிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளும் - துவிச்சக்கர வண்டியும்; நேருக்கு நேர் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சுழிபுரத்தினைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கணேஸ் (72) என்ற வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .