2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.ஜெகநாதன்
 
யாழ். ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான சுந்தரலிங்கம் அகிலன் (34) என்ற குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
 
இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .