2025 ஜூன் 28, சனிக்கிழமை

பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற இருவர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொட்டடி பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற இருவர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இவர்கள்  இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

அல்வாயினைச் சேர்ந்த எஸ்.சயந்தன் (வயது 28), ஆர்.பரந்தன் (வயது 23) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை மேற்படி பேரூந்து தரிப்பிடத்தில் நின்றபோதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .