2025 ஜூலை 02, புதன்கிழமை

பள்ளத்திற்குள் பாய்ந்து டிப்பர் விபத்து

Kanagaraj   / 2014 ஜூன் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    கி.பகவான்

யாழ்.பளைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த டிப்பர் வாகனமொன்று வீதியினை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து இன்று வெள்ளிக்கிழமை (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் அதில் பயணித்த சாரதிக்கும் உதவியாளருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென  பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து வன்னிப் பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமே இவ்வாறு பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .