2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். பள்ளிவாசல் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த்


யாழ்.நாவாந்துறை எம்.ஓ வீதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (21) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், பள்ளிவாசலின் 5 யன்னல் கண்ணாடிகள் சேதடைந்துள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .