2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நால்வர் சந்தேகத்தில் கைது

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் புதன்கிழமை (09) இரவு நடமாடிய நான்கு பேரை கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் வியாழக்கிழமை (10) தெரிவித்தனர்.

மேற்படி நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் தங்கள் அடையாளங்களை உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறியதன் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .