2025 ஜூலை 05, சனிக்கிழமை

நான்கு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

மேற்படி மீனவர்கள் வியாழக்கிழமை (10) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .