2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள தனியார் காணியொற்றில் இருந்து கைக்குண்டொன்று வியாழக்கிழமை (14) இரவு மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர்.

காணி உரிமையாளர், காணியைத் வியாழக்கிழமை (14) மாலை துப்பரவு செய்யும் வேளையில் நிலத்தில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு இருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று மேற்படி கைக்குண்டை மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X