2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு சென்றவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டு கொடிகாமத்தினூடாகச் சென்ற எழுதுமட்டுவாள் தொட்டியடியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை செவ்வாய்க்கிழமை (19) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். 

மேற்படி நபர் உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு செல்வதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .