2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் படுகாயம்

George   / 2014 டிசெம்பர் 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி பகுதியில் விமானப்படையின் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை (05) ஏழாலை தெற்கைச் சேர்ந்த திருநாவுக்கரசு சுஜீவன் (வயது 16) படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (06) தெரிவித்தனர்.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானப்படையின் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .