2025 ஜூலை 16, புதன்கிழமை

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான பயன்தரு மரங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஊரியான் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான பயன் தரு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை (10) வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி ஊரியான் கிராம அலுவலர் பிரிவில் 'யு.என்.கபிரட்' நிறுவத்தால் அவுஸ்ரேலிய நிதியுதவியுடன் 41 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான தென்னை, மா, பலா, தேக்கு போன்ற பயன்தரு மரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயன்தரு மரங்களை ஊரியான் கிராம அலுவலர் செல்வி யசோதா வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X