2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

George   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலை மேற்குப் பகுதியிலுள்ள வீதியொன்றில் இருந்து காயங்களுடன் ஆணொருவரின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த இராசையா சிவராஜ் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவரது வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள வீதியிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .